செய்திகள்பிரதான செய்திகள்

யாத்திரை சென்று திரும்பியவர்கள் மேல் டிப்பர் வாகனம் மோதியதில், நசுங்கி இருவர் பலி..!

தலவில் யாத்திரை சென்று திரும்பியோர் இறங்கிக்கொண்டிருந்த பஸ் மீது பின்னால் வந்த டிப்பர் மோதியதில் இருவர் உயிரிழப்பு.
புத்தளம், தளுவா 06 கனுவா பகுதியில் இன்று (28) அதிகாலை 5.00 மணியளவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு.


பேரூந்தின் பின்னால் வந்த டிப்பர் யாத்ரீகர்கள் குழுவுடன் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞனும், மற்றொரு நபரும் துரதிர்ஷ்டவசமாக பேருந்து மற்றும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Related posts

வில்பத்து வனத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் சபையில்! உடுவே தம்மலோக்க தேரர் சிறையில் -விமல் வீரவன்ச ஆவேசம்

wpengine

நடிகை ஓவியா சுய இன்பம் கண்டு முடித்தேன் சுய இன்பம் பெட்டர்

wpengine

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி பிரதேச சபை அசமந்தம்

wpengine