பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த அமைச்சர் றிசாத் (Video)

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று ஆராய்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டாதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.20160425_082305

Related posts

“காடையர்களின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

wpengine

சுற்றுலாத்துறை மாநாட்டுக்கு ஹிஸ்புல்லாஹ்வுக்கு அழைப்பு

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine