பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த அமைச்சர் றிசாத் (Video)

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று ஆராய்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டாதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.20160425_082305

Related posts

அகதி என்ற வார்த்தை எளிதாக இருந்தாலும் அனுபவிக்கும் போது தான் அதன் கஷ்டம் புரியும்-அமைச்சர் றிஷாட்

wpengine

தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு தகவல்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் தொடர்பில் பசிலுக்கும் சுமந்திரன் எம்.பிக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம்

wpengine