Breaking
Sat. Apr 20th, 2024

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று ஆராய்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டாதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.20160425_082305

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *