பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

கட்டணம் செலுத்த தவறிய காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியினால் அமைச்சு பதவி வகிக்கும் மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் நிலையான தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

துறைசார் அமைச்சரான மைத்திரிபால சிறிசேன , ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு விசேட முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறியதனாலேயே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வைத்தியசாலை பணியாளர்களால் பறிக்கப்பட்ட முஸ்லிம் ரில்வான்

wpengine

இந்தியாவிற்கு இலங்கையர்கள் செல்வது தடுக்கப்படும் நிலை ஏற்படும்!

wpengine

அமைச்சர்களுடன் புகைப்படம் எடுக்காத மைத்திரி

wpengine