பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

கட்டணம் செலுத்த தவறிய காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியினால் அமைச்சு பதவி வகிக்கும் மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் நிலையான தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

துறைசார் அமைச்சரான மைத்திரிபால சிறிசேன , ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு விசேட முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறியதனாலேயே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

wpengine

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

wpengine

“மேலாதிக்க தலையீடுகளை அடியோடு நிராகரிக்கும் அரசு”; ஜெனீவாவை நம்புவோர் நிலை என்ன?

wpengine