பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

கட்டணம் செலுத்த தவறிய காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியினால் அமைச்சு பதவி வகிக்கும் மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் நிலையான தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

துறைசார் அமைச்சரான மைத்திரிபால சிறிசேன , ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு விசேட முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறியதனாலேயே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாவலடி பிரதேசத்தில் கஞ்சா விற்பனை! ஒருவர் கைது

wpengine

லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணை தொடர்பாக ஆராய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு.

Maash

இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “26 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில்” ஜனாதிபதி.

Maash