பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவிடம் விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்திய மோடி

சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மாளிகையில்இராப்போசன விருந்தளித்தார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமரிடம் வடமாகாணமுதலமைச்சரும் வந்திருக்கிறார். என அவரை அறிமுகப்படுத்திய போது, இந்திய பிரதமர், நான் ஏற்கனவே அவரை சந்தித்துள்ளேன். அவருடன் பல விடயங்கள் பேசினேன். அவை ஞாபகம்இருக்கிறது என மைத்திரியிடம் பதிலளித்துள்ளார்.

Related posts

நீதி மன்ற தடை உத்தரவை கிழித்தெறிந்துவிட்டு! ஆர்ப்பாட்டம் நடாத்திய அம்பிட்டியே சுமனரத்ன தேரர்

wpengine

அன்று முஸ்லிம்களுக்கு எதிராக,, இன்று தமிழர்களுக்கு எதிராக

wpengine

எனது சம்பளத்தைக் கூட பெறாமல் அதனை மக்களுக்காக செலவு செய்கிறேன்- சஜித்

wpengine