பிரதான செய்திகள்

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த வட்டரக்க தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்தின் முன் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறி, வட்டரக்க விஜித்த தேரர் கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஜாதிக்க பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான இவர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகளினால் பிரச்சினை ஏற்பட்ட போது முன்னின்று குரல் கொடுத்தார்.என்பது குறிப்பிடதக்கது.

 

Related posts

20வது திருத்தச் சட்டம்! அமைச்சர்கள் பொம்மைகள் போல் மாறியுள்ளனர்

wpengine

மகளிர் தினத்தையொட்டி விதவைகளுக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்

wpengine

20க்கு இருபது உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்

wpengine