பிரதான செய்திகள்

முட்டை உற்பத்தி வெப்பத்தால் 30 சதவீதம் சரிவு

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் பல வருடங்களுக்கு பிறகு முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகளும் உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

Related posts

தமிழக முதல்வருக்கு வடக்கு முதல்வர் வாழ்த்து

wpengine

புகைத்தலுக்கு எதிரான சமூர்த்தி கொடி திட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

wpengine

நவாஸ் ஷரீப் இற்கு வாழ்நாள் முழுவதிலும் அரசியலில் ஈடுபட முடியாது

wpengine