பிரதான செய்திகள்

முட்டை உற்பத்தி வெப்பத்தால் 30 சதவீதம் சரிவு

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் பல வருடங்களுக்கு பிறகு முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகளும் உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

Related posts

கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது

wpengine

ஞானசார தேரரை படுகொலை செய்ய திட்டம்! பொலிஸ் நீதி மன்றத்திற்கு அறிக்கை

wpengine

புகையிரத கடவையை மறித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் (விடியோ)

wpengine