பிரதான செய்திகள்

மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய புதிய குழு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 21 ஆயிரத்து 663 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வது
தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளார்
கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இந்த குழு செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்தல் தொடர்பில் 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை 180 முறைப்பாடுகள்..!

Maash

வன்னி மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு!!! வவுனியாவில் போராட்டம்

wpengine

வனபரிபாலன திணைக்களத்தில் வேலை வாய்ப்பு

wpengine