உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மியன்மாரில் 15 வருடங்களுக்குப் பின்னர் மக்களால் ஜனாதிபதியொருவர் தெரிவு

கடந்த 15 ஆண்டுகளாக மியன்மாரில் நிலவிய இராணுவ ஆட்சியின் பின்னர் முதற்கதடவையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக ஹ்டின் க்யாவ் அந்நாட்டு பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மியன்மாரின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகியின் நெருங்கிய ஆதரவாளராக ஹ்டின் க்யாவ் செயற்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மக்களால் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்காய் போராடிய ஆங்சாங் சூகியின் வெற்றியென ஜனாதிபதியாக தேரந்தெடுக்கப்பட்ட ஹ்டின் க்யாவ் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட்

wpengine

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு: எர்டோகன்

wpengine

வடக்கின் காணிப் பிரச்சினை குறித்து ஆராய 5 மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு!

wpengine