பிரதான செய்திகள்

மின்சார பாவனையாளர்களுக்கு வட்டி செலுத்த பரிந்துரை

மின் இணைப்பை பெற்றுக் கொள்ளும் போது செலுத்தும் காப்பு வைப்புப் பணத்திற்காக மின் பாவனையாளர்களுக்கு வட்டி செலுத்துவதற்கான யோசனை ஒன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

பிரதான மின் சேவை வழங்குனர்களான இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Related posts

பாதாள உலக நடவடிக்கைகளை 5 மாதத்திற்குள் கட்டுப்படுத்தாவிட்டாலும், அச்சம்மின்றி வாழவ சூழல் விரைவில் .

Maash

ரணில் அரசு வீழ்வதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் விக்னேஸ்வரன்

wpengine

ஹக்கீமின் பழைய குருடி கதவை திறடி என்ற கதையுடன் ஆதவன் எழுந்து செல்வான்.

wpengine