பிரதான செய்திகள்

மாயக்கல்லி மலையில் பௌத்த வழிபாடுகள்! முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எங்கே?

மாணிக்­க­மடு மாயக்­கல்­லியில் அமைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலைக்கு வெசாக் புனித தினத்தை முன்­னிட்டு நேற்று முன்­தினம் மாலை விசேட பூஜை வழி­பா­டுகள் நடத்­தப்­பட்­டன.

மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலைக்கு பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டுள்ள பொலிஸார் இதற்கு எந்தத் தடை­க­ளையும் விதிக்­க­வில்லை.

இது தொடர்பில் அம்பாறை வித்­தி­யா­னந்த பிரி­வெ­னாவின் அம்­பே­பிட்­டிய சீல­ரத்ன தேரர் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;
பூஜை வழி­பா­டு­க­ளுக்­காக சுமார் 80 பக்­தர்கள் வருகை தந்­தனர்.

இதில் அரை­வா­சிப்பேர் மத­கு­ரு­மார்­க­ளா­வார்கள். அமை­தி­யான முறையில் வழி­பா­டு­களும் இடம்­பெற்­றன. எவ்­வித எதிர்ப்­பு­க­ளையும் எதிர்­நோக்­க­வில்லை.

மாலை 5.30 மணியளவில் வழிபாடுகள் நடத்தப்பட்டன சுமார் 10 பொலிஸார் கடமையில் இருந்தார்கள் என்றார்.

Related posts

முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழிக்கின்றார்கள்! இனவாதிகள் பழிபோடுவதற்கு நம்மவர்களிடையே உள்ள கூட்டமே.

wpengine

காதலுக்காக மதம் மாறிய முஸ்லிம் பெண் சமூக வலைதளத்தில் வைரல்

wpengine

காட்டிக்கொடு,கழுத்தறுப்புக்கள், துரோகங்களுக்ளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்துக்காக இதயசுத்தியுடன் பாடுபட்டிருக்கின்றோம்

wpengine