பிரதான செய்திகள்

மாயக்கல்லி மலையில் பௌத்த வழிபாடுகள்! முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எங்கே?

மாணிக்­க­மடு மாயக்­கல்­லியில் அமைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலைக்கு வெசாக் புனித தினத்தை முன்­னிட்டு நேற்று முன்­தினம் மாலை விசேட பூஜை வழி­பா­டுகள் நடத்­தப்­பட்­டன.

மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலைக்கு பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டுள்ள பொலிஸார் இதற்கு எந்தத் தடை­க­ளையும் விதிக்­க­வில்லை.

இது தொடர்பில் அம்பாறை வித்­தி­யா­னந்த பிரி­வெ­னாவின் அம்­பே­பிட்­டிய சீல­ரத்ன தேரர் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்;
பூஜை வழி­பா­டு­க­ளுக்­காக சுமார் 80 பக்­தர்கள் வருகை தந்­தனர்.

இதில் அரை­வா­சிப்பேர் மத­கு­ரு­மார்­க­ளா­வார்கள். அமை­தி­யான முறையில் வழி­பா­டு­களும் இடம்­பெற்­றன. எவ்­வித எதிர்ப்­பு­க­ளையும் எதிர்­நோக்­க­வில்லை.

மாலை 5.30 மணியளவில் வழிபாடுகள் நடத்தப்பட்டன சுமார் 10 பொலிஸார் கடமையில் இருந்தார்கள் என்றார்.

Related posts

முஸ்லிம் கூட்டமைப்பு உருவானால் முஸ்லிம் கட்சிகள் அழிந்திடுமா?

wpengine

சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது – ரில்வின் சில்வா.

Maash

தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல்வேறு சதி முயற்சிகள் அரங்கேற்றம்! அமைச்சர் றிசாத்.

wpengine