Breaking
Fri. Apr 26th, 2024

களுத்துறை மாவட்ட அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் பாலித தெவரபெரும ஆகிய இருவருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் விமர்சனங்கள் தொடர்பில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

புளத் சிங்கள அபிவிருத்தி சங்க கூட்டத்தின் போதே குறித்த வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *