பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மின்சார சபையின் அசமந்தபோக்கு! மூடக்கப்பட்ட முசலி பிரதேசம்! மக்கள் பாதிப்பு

கடந்த 31 ஆம் திகதி அதிகாலை மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் பெய்த இடியுடன் கூடிய மழை,காரணமாக முசலி பிரதேசத்திற்கான 2ஆம் திகதி காலை 3மணிவரை மின்சாரம் இல்லாமையினால் முசலி பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இரவு நேரங்களில் பாடசாலை மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிரமங்களையும்,பாதிப்புக்களையும் மேற்கொண்டுள்ளார்கள்.


இது தொடர்பில் மன்னார் மின்சார சபை உரிய பொறிமுறையினை கையாண்டு இவ்வாறான பிரச்சினைகள் எற்படும் போது உடனடியாக மின்சார இணைப்புக்களை வழங்க பொறிமுறையினை கொண்டுவர வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related posts

கல்விப்பணி புரிந்தோரை காலம் அழிக்காது

wpengine

வட, கிழக்கு இணைப்பு பற்றி பேச ஹக்கீம் என்ன வட, கிழக்கு பிரதிநிதியா? மக்கள் விசனம்

wpengine

முதல்வர் யோகியின் ஆட்சியில் தொடரும் இறப்பு

wpengine