Breaking
Sun. May 5th, 2024

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை மன்னார் இலங்கை அரச போக்குவரத்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு செய்து உள்ளார்கள். இந்த பணிப்புறக்கணிப்பு 5-05-2016 ஆம் திகதி தொடக்கம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் சாலையின் கணக்காய்வாளர் அலுவலகம் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு மாற்ற வேண்டும் என பல கோரிக்கையுடன் போராட்டம் இடம்பெருவதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார்

40174935-d217-4268-b446-ea084b5f311ffab8c396-bfc3-4877-ab58-2b8d643fdea753608d7d-760d-4928-b3bc-a2313655595fca92b40c-a101-4838-9737-4127c53fa712

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *