பிரதான செய்திகள்

மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா!

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் ஆலய திருநாள் திருப்பலி இன்று அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இதனை மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி. கிறிஸ்து நாயகம் அடிகளார் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

குரு முதல்வருக்கு கிராம மக்களால் மிகுந்த மதிப்பளிக்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார். இதில் அயல் கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு புனித சூசையப்பரின் அருளையும் ஆசிரியரையும் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு அரசாங்க ஊழியர்கள் காதல் விவகாரம்! தூக்கில் தொங்கிய ஜோடி

wpengine

மழைக்கு ஒதுங்கிய ஆசிரியையிடம் பாலியல் நடவடிகை

wpengine

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் வழமைக்கு!

Maash