பிரதான செய்திகள்

மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா!

தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் ஆலய திருநாள் திருப்பலி இன்று அச்சங்குளம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இதனை மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி. கிறிஸ்து நாயகம் அடிகளார் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

குரு முதல்வருக்கு கிராம மக்களால் மிகுந்த மதிப்பளிக்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார். இதில் அயல் கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு புனித சூசையப்பரின் அருளையும் ஆசிரியரையும் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

wpengine

றிசாட்க்கு தொழுகையின் பின்னர் பிராத்தனை செய்யுங்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்

wpengine

வெளிமாவட்டத்தில் இருந்து வடக்கில் இருக்கின்றவர்களுக்கு பரிசோதனை!

wpengine