Breaking
Sat. Apr 27th, 2024

நாட்டில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விஜயம் மேற்கொண்டார். 


மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார், பியர் , புதுக்குடியுறுப்பு, தாரபுரம் மற்றும் தாழ்வுபாடு ஆகிய பிரதேசங்களில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். 


மேலும், அந்த பிரதேசங்களில் தண்ணீர் வழிந்தோடக்கூடிய மற்றும் வெள்ள நீர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் களத்திலிருந்து மேற்கொண்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *