Breaking
Sat. May 11th, 2024

மடு வலயக்கல்விப் பணிமனைக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மன்- தேவன் பிட்டி ஆரம்ப பாடசாலை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மடு வலயக்கல்விப்பணிப்பாளர் மாலினி வெனிட்டன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் இந்த ஆரம்ப பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின்போது, யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *