Breaking
Sun. Apr 28th, 2024

ரமழானை முன்னிட்டு நேற்றைய தினம் முசலி பிரதேசத்தில் பெற்கேணி கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு சுமார் 7000 ருபா பெறுமதியான உலவு உணவு பொதிகளை வறிய மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்று உழைக்கும் வறிய குடும்பங்களின் நோன்பு காலங்களில் அவர்களது சுமைகளை குறைக்கும் நோக்குடன் வகையில் அவர்களுக்கு தேவையான பொதிகளை கையளித்தார்.13401039_244880839219721_367217961_n13401057_244880842553054_214713689_n13327655_244874695887002_8059831793368522148_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *