பிரதான செய்திகள்

பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நிச்சயமாக இடம்பெறும் என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம் – ஹொரவப்பத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்ள்ஸ் நியமனம்

wpengine

றிஷாட்டின் கைதுக்கு எதிராக வவுனியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

wpengine

எதற்காக இந்த மொட்டை???? :அர்ச்சுனா எம்.பி யின் பதிவு.

Maash