Breaking
Sat. May 4th, 2024

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட கலால்வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலா சபையின் அனுமதி பெற்றுள்ள ஹோட்டல்கள், நாடளாவிய ரீதியிலுள்ள மதுபானசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி பூரணை தினத்தன்றும் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கலால்வரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *