பிரதான செய்திகள்

புத்தாண்டுக்காக 2 நாள் மதுபான கடை மூடு

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட கலால்வரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலா சபையின் அனுமதி பெற்றுள்ள ஹோட்டல்கள், நாடளாவிய ரீதியிலுள்ள மதுபானசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி பூரணை தினத்தன்றும் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கலால்வரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது

Related posts

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் கல்முனையில் இரத்த தானம்

wpengine

ஞாயிற்றுக்கிழமை (02) பாராளுமன்றம் கூடாது!

Editor

கனவில் அம்மன் சிலை! தோண்டிய பொலிஸ் மன்னார் எழுத்தூரில் சம்பவம்

wpengine