பிரதான செய்திகள்

பிரிவினைவாத அரசிலமைப்பினை உருவாக்குகின்ற அரசு-விமல் வீரவன்ச

(க.கமலநாதன்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்துவதற்காக பிரிவினைவாத அரசிலமைப்பினை உருவாக்கி வருகின்ற அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்கான நாட்கள் நெருங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்தி முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஜனாதிபதியின் அதிகாரங்களையும், தனது அதிகாரங்களை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமூச்சுடன் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாலபே சாவல உயன வலாகத்தில் நேற்று இடம்பெற்ற மாணவர்களுக்கான புத்தங்கள் பகிர்ந்தளிக்கின்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரம் உரிய பொருற்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை மக்கள் குற்றச்சாட்டு

wpengine

எழுச்சிக் கிராமங்கள் 15ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படும் -அமைச்சா் சஜித்

wpengine

வவுனியாவில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள

wpengine