பிரதான செய்திகள்

பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் அமீர் அலி, யோகஸ்வரன்

களுவான்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக  பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் இணைத்தலைமையில்  பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான  எஸ்.யோகேஸ்வரன் , மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும்   பிரதேச செயலாளர்   ஆகியோரும் கலந்து கொண்டனர்.

b3cb7a5a-8b5d-4a9e-9362-08da8eeb8672

கடந்த சில மாதகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமீர்  அலி மற்றும் யோகஸ்வரன் இருவருக்கும் கருத்துமோதல் நடைபெற்று வருகின்றது.

Related posts

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா!

Editor

“ஜப்பான் நாட்டில் மஹிந்த ஒன்றிணைவு” கூட்டம்! ரோஹித்த அபேகுணவர்தன, விமல்

wpengine