பிரதான செய்திகள்

பாலைக்குழி விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த முன்னால் அமைச்சர்

 

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார்- முசலி பாலைக்குழி கிராமத்திற்கான விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பகட்ட  வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றன.

இது போன்று மன்னார்-முசலி பிரதேசத்தில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான நிதியினை முன்னால் அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

Related posts

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போலீஸ் பாதுகாவல் வழங்க போலீஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

Maash

தமிழ்,முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளை யாரும் முன்னேடுக்க வேண்டாம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பவும்

wpengine