உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாலி கடற்பரப்பில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி!

பாலி கடற்பரப்பில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட KRI Nanggala-402 நீர்மூழ்கி 53 பேருடன் காணாமல்போயுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.

காணாமல்போயுள்ள நீர்மூழ்கியை தேடி வருவதாகவும், நீரமூழ்கியை கண்டுபிடிப்பதற்கு அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளதாகவும் இந்தோனேசிய இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஆளும் கட்சி தீவிர முயட்சி .

Maash

வாழைசேனை பகுதியில் ஒருதொகை போதை பொருளுடன் இருவர் கைது .

Maash

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு 200000 ரூபாவுக்கு மேல் அதிகரிப்பு

wpengine