Breaking
Wed. Apr 24th, 2024

பாலி கடற்பரப்பில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட KRI Nanggala-402 நீர்மூழ்கி 53 பேருடன் காணாமல்போயுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.

காணாமல்போயுள்ள நீர்மூழ்கியை தேடி வருவதாகவும், நீரமூழ்கியை கண்டுபிடிப்பதற்கு அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளதாகவும் இந்தோனேசிய இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *