Breaking
Sun. Apr 28th, 2024

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் திட்டத்திற்கு அமைவாக கிராம மட்ட சங்கங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்து விசேட திட்டத்தின் கீழ் மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலியாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட அரைக்கும் ஆலையை   நேற்று  06-06-2016 திங்கள் மாலை 5.30 மணியளவில் திடீர் விஜயம் மேற்கொண்டு அமைச்சர் பார்வையிட்டதோடு அதற்கு பொறுப்பான மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினருடனும் கலந்துரையாடினார்.

13335533_10209502122379087_3179145367292611097_n

அந்த வேளையிலே அவ் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்;

இத்திட்டத்தின் ஊடாக தாம் நாளாந்தம் குறைந்தது 300 ரூபாய் தொடக்கம் 600 வரையில் சாராரி வருமானம் பெறுவதாகவும், தம்முடைய புதிய நிர்வாகம் சிறப்பான முறையில் இயங்குவதாகவும் தெரிவித்தார்கள்.13407233_10209502120459039_2532010791766716335_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *