பிரதான செய்திகள்

பாலித்த தேவபெரும உண்ணாவிரதப் போராட்டம்

பஸ்யாலை-கிரியுல்ல வீதியில் கண்டலம கந்தனக முவை கல்லுாரியின் முன்னதாகவுள்ள பாதுகாப்பற்ற இரண்டு தொலைபேசி கம்பங்களை நீக்குமாறு கோரி உள்துறை பிரதி அமைச்சர் பாலித்த தேவபெரும இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இவர் தனது கெப் ரக வாகனத்திலிருந்து குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

ஜாகீர் நாயக்கை தீவிரவாதியாக உலகிற்கு சித்தரிக்க முயலும் மோடி அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

wpengine

கட்சித் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

wpengine

ஜே.வி.பி 1980 களில் கைப்பற்றிய ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்கவில்லை.

Maash