பிரதான செய்திகள்

பாரிய முதலையினை பிடித்த முஸ்லிம்கள்

திஸ்ஸமஹாராம – கிரிந்த முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் வந்த பாரிய முதலை ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.

பின்னர் யால வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு யால தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.

Related posts

ஆரம்ப சுகாதார சேவையை சீரமைக்க உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!

Editor

 தேர்தல் விதிமுறை மீறல் – இதுவரை 14 வேட்பாளர்களும் 46 ஆதரவாளர்களும் கைது

Maash

22 வயது பெண் ஒட்டிய காரில் சிக்கி, கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

Maash