பிரதான செய்திகள்

பாரிய நிதி மோசடிகள்! முஸம்மில் விசாரணை

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அறிய முடிகின்றது.

கடந்த அரசாங்கத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

Related posts

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தினர் மலேசிய பேராசியர்கள் சந்திப்பு.

wpengine

நாட்டின் பல பாகங்களில் இன்று சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor

இறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்?

wpengine