பிரதான செய்திகள்

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட முப்படைகளுக்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி ரணில்

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022/07/21

Related posts

கிராமத்துடன் உரையாடல்” குருனாகல் பகுதிக்கு சென்ற கோத்தா

wpengine

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு!

Editor

விக்னேஸ்வரனின் நோக்கத்திற்கு நாங்கள் தலைசாய்க்க முடியாது- ஹிஸ்புல்லாஹ்

wpengine