பிரதான செய்திகள்

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட முப்படைகளுக்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி ரணில்

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022/07/21

Related posts

நல்லாட்சியினை உருவாக்கி குழுக்கள் 15ஆம் திகதி முதல் எதிராக போராட்டம்

wpengine

சம்பூர் அனல் மின் நிலையம்! தொடர் மக்கள் போராட்டம்

wpengine

சிறுபான்மை கட்சிகளை ஓரம் கட்டலாம் என்று நினைத்தால் நான் எதிர்ப்பேன்

wpengine