பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு இனி வருடத்துக்கு 3 தவணைப் பரீட்சைகள் இல்லை – ஒரு தவணையே பரீட்சை!-கல்வி அமைச்சர்-

நாட்டில் அடுத்த வருடம் முதல் ஆண்டு முழுவதற்கும் ஒரே ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 
அந்த வகையில் அடுத்த வருடம் முதல் தரம் 1 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வகுப்புக்களுக்கும் இது நடைமுறையாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹைட்பார்க் மைதான கூட்டத்தில்! சு.க உறுப்பினர்கள்; சோமவன்சவும் வந்தார்.

wpengine

லண்டன் தாக்குதல்: அறுவர் பலி, இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

wpengine

ஞானசார தேரரை அடக்க முடியாத 21பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine