பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மீண்டும கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பூகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹக்கீமும் ரிஷாத்தும் புத்தளத்தில் இணைகிறார்கள்.

wpengine

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விடு கிடைக்கும் -அமீர் அலி

wpengine

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

wpengine