பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மீண்டும கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பூகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மற்றும் உள்ளுராட்சி மாதம் என்பனவற்றின் இறுதிநாள் வைபவம்

wpengine

ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை ,சாதிக் அலியிடம் வழங்கிவைத்தார்.

Maash

ரணிலின் புதிய தீர்மானம்! பிரதேச சபைகளை நகர சபையுடன் இணைப்பு

wpengine