பிரதான செய்திகள்

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்.பி (படம்)

(ஊடகப்பிரிவு)
உலக சமாதான அமையத்தினதும் , நேபாள நாட்டின்  பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும்  ”இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான  அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள்  மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு ”  என்ற தொனிப்பொருளில் சர்வதேச தலைமைத்துவ மகாநாடு-2016 (International Leadership Conference-2016) கடந்த 28ம் திகதி தொடக்கம் (30) இன்று வரை நேபாள நாட்டின் தலைநகரான காத்மன்டுவில்  நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.4991c737-9f46-4845-b3de-79b405478054

Related posts

வில்பத்து பாதை மக்கள் பாவனைக்கு! நான்காவது பிரதிவாதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

wpengine

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிங்கள அடிப்படைவாதிகளின் கடும் தாக்குதல்

wpengine

ஊருக்கொரு ஆட்சி, உள்ளுக்குள் எரிகிறது கட்சிகளின் மனச்சாட்சி..!

wpengine