பிரதான செய்திகள்

“நிலமெகவர” வேலைத்திட்டம் மன்னாரில் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு (படம்) 

(எம்.பர்விஸ்)
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெகவர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று (09) மன்னார் மாவட்டத்தில் அல்- அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம். வை தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்  மற்றும் பிரதேச செயலாளர் பரமதாஸ் என முப்படை உயர் அதிகரிகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

புர்காவுக்கு தடை முஸ்லிம் அமைப்புகளுடன் கலந்துரையாடி! சட்டம்

wpengine

நெடுந்தீவு வைத்தியசாலைக்கான தீர்வு கிடைக்கும்

wpengine

இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது -பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine