பிரதான செய்திகள்

நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி நேற்றைய தினம் ஆற்றிய உரை தொடர்பில் சபாநாயகர் இன்றைய தினம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட அமளி துமளி நிலையை அடுத்தே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு 10.30க்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவிக்கு பின்னால் பல ஊழல் புள்ளிகள்! ரணில் பதவி விலக வேண்டும்.

wpengine

வெல்லம்பிட்டி,கொடிகாவத்தைக்கு மஸ்தான் (எம்.பி) விஜயம் – சொந்த செலவில் மக்களுக்கு உதவி

wpengine

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒன்று போட்டி

wpengine