பிரதான செய்திகள்

தொகுதி அமைப்பாளர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 41 தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினூடாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனக் கடிதங்கள் இன்று (17) கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்புர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து குறித்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

புத்தர் சிலை விவகாரம்! நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றது.

wpengine

ரணில் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

wpengine

சார்ள்ஸ் எம்.பி. என்னை பற்றி பொய்யாக சொல்லுகின்றார் – றிஷாட் அமைச்சர்

wpengine