பிரதான செய்திகள்

“ஜப்பான் நாட்டில் மஹிந்த ஒன்றிணைவு” கூட்டம்! ரோஹித்த அபேகுணவர்தன, விமல்

ஜப்பானில் வசித்து வரும் சிங்களவர்கள் ஒழுங்கு செய்த “ஜப்பான் நாட்டில் மஹிந்த ஒன்றிணைவு” என்ற தொனிப் பொருளில்  இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன, விமல் வீரவன்ஸ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.mahinda_jappan_1

மேலும் இந்தக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஸ கலந்து கொள்ளவிருந்த போதிலும் வேறு ஒரு பணி காரணமாக அவர் ஜப்பான் செல்லவில்லை என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.mahinda_jappan_2

Related posts

11 மற்றும் 12 ஆம் திகதிகளில், அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமானம் !

Maash

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறையால் கற்பித்தல் நடவடிக்கைகளில் சிக்கல்!

Editor

பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த கட்டார் இணக்கம்

wpengine