பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் மக்கள் சேவையில் “செல்பியில் முழ்கிய மன்னார் மாவட்ட செயலக, நகர பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள்.

மன்னார் நகர பிரதேசத்திற்கான ஜனாதிபதியின் நிலமெகவர வேலைத்திட்டம் நேற்று காலை மன்னார் நகர் பகுதியில் இடம்பெற்ற வேலை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க மன்னார் மாவட்ட செயலக, மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமை சேவையில் ஈடுபடுத்திய வேலை பொது மக்களுக்கு அதிகமான வேலை செய்ய வேண்டிய நேரத்தில் “செல்பி” படங்களை எடுத்து அதிகமான உத்தியோகத்தர்கள் முகநூலில் படங்களை வெளியிட்டுள்ளார்கள் என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சில நாடுகளில் வேலை நேரத்தில் பேஸ்புக் பாவிக்ககூடாது என்ற கட்டளை கூட இருப்பதாக அறியமுடிகின்றது.

Related posts

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான சிங்கள ஊடக பிரச்சாரம்

wpengine

மீண்டும் அதானியுடன் பேச்ச்சுவார்த்தைக்கு தீர்மானம் இல்லை , அரசாங்கம் தெரிவிப்பு . !

Maash

ஜனாஸா விவகாரத்தில் சலவை செய்யப்படும் சமயோசிதம்!

wpengine