பிரதான செய்திகள்

சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக முஸ்லிம்

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முஸம்மில் ஏற்கனவே பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொலை, போதைப் பொருள் கடத்தல் முஸ்லிம் இர்பான் கைது

wpengine

இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் 2 ஆம் திகதி

wpengine

மன்னார், பள்ளிமடு வைத்தியசாலையினை பார்வையீட்ட சுகாதார அமைச்சர்

wpengine