Breaking
Sat. Apr 27th, 2024

இன்று நாடு முழுவதும் மேதின கூட்டங்கள் இடம்பெற்ற வேலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை ஓவ்வொரு பிரதேச செயலக மட்டத்தில் இருந்தும் 10 உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டடுள்ளது.

இச் தொழில் சங்கத்தின் தலைவர் ஜகத் புஷ்பகுமார மஹிந்த ராஜபஷ்சவுக்கு ஆதரவாக செயற்பட்டடு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

13087323_10153373270216467_6372768595490992815_n13096170_10153373269941467_6411409818185044909_n13062066_10153373270186467_7320322177140441011_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *