பிரதான செய்திகள்

சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- சம்பிக்க ரணவக்க

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வடமாகாண சபையும் வடமாகாண முதலமைச்சரும் அத்துமீறி செயற்பட வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தமிழ் நாட்டின் தேவைக்காகவோ ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்காகவோ இலங்கையை ஆட்டிவைக்க முடியாது. இறுதி யுத்தத்தின் வடுக்கள் இன்றும் அழியாது உள்ளது. அதை எவரும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

Related posts

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

wpengine

மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணத்திற்கு கணக்கு இல்லை,நிர்வாகம் தெரியாது விசனம்

wpengine

பயங்கரவாதச் செயல்பாடுகளுடன் தொடர்பில்லை! என் சகோதரனை யாரும் கைது செய்யவுமில்லை

wpengine