Breaking
Thu. May 2nd, 2024

முஸ்­லிம்கள் கூர­கல புனித பூமியில் அமைத்­துள்ள ஜெய்­லானி பள்­ளி­வா­சலை                                         அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­று­வ­தற்­கான தமது போராட்­டங்கள் மீண்டும் தொட­ரப்­ப­டு­மெ­னவும் பள்­ளி­வாசல் பௌத்த புனித பூமி­யி­லி­ருந்தும் அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் சிங்­கள ராவய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
தமது எதிர்­கால நட­வ­டக்­கைகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்;‘நீதி­மன்றம் எனக்கும் மேலும் தேரர்­க­ளுக்கும் பல தடை­யுத்­தவு பிறப்பித்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *