தொழில்நூட்பம்

கூரகல பள்ளிவாசலுக்கு எதிரான போராட்டம் தொடரும் :சிங்கள ராவய

முஸ்­லிம்கள் கூர­கல புனித பூமியில் அமைத்­துள்ள ஜெய்­லானி பள்­ளி­வா­சலை                                         அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­று­வ­தற்­கான தமது போராட்­டங்கள் மீண்டும் தொட­ரப்­ப­டு­மெ­னவும் பள்­ளி­வாசல் பௌத்த புனித பூமி­யி­லி­ருந்தும் அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் சிங்­கள ராவய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
தமது எதிர்­கால நட­வ­டக்­கைகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்;‘நீதி­மன்றம் எனக்கும் மேலும் தேரர்­க­ளுக்கும் பல தடை­யுத்­தவு பிறப்பித்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

Related posts

Youtube போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் Facebook

wpengine

சமூக வலைத்தளங்கள் தடை அவகாசம் எடுக்கும்! பலர் மனரீதியாக பாதிப்பு

wpengine

இறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்?

wpengine