பிரதான செய்திகள்

கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல்! 9 பேர் கைது

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழவில் ஈடுபட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 9 இழுவை இயந்திரங்களும் கைப்பற்றப்படடன.

கிண்ணியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இந்த சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது

Related posts

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்-திஸ்ஸ

wpengine

கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதி கொழும்புக்கு திடீர் இடமாற்றம்

wpengine

Newly accredited Sri Lankan Residential Envoy to The State of Palestine presented his credentials today to the Minister of Foreign Affairs Dr Riad Al Malky

wpengine