பிரதான செய்திகள்

காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம்! பின்னர் கொலை

அக்குரஸ்ஸ – மாதொல பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே மூத்த சகோதரரால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது 47 வயதான அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் இணைந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்.

wpengine

மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில்

wpengine

மன்னார் நகர பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் மீது மக்கள் விசனம்

wpengine