பிரதான செய்திகள்

கழிவு அகற்றும் போது விடயத்தில் முசலி பிரதேச சபையில் கைகலப்பு!

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையின் அமர்வு இன்று (12) காலை கூடிய போது முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றன.

முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் மணித்தியாலம் விடயத்தில் உறுப்பினர்களுக்கும் அதே போன்று தவிசாளருக்கும் இடையில் வாய்தர்க்கம் கைகலப்பாக மாற்றம் பெற்றது.

இன்னும் முசலி பிரதேச சபையின் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு திட்டம் கொண்டுவரப்படவில்லை.

அதே போன்று முசலி பிரதேச சபையில் உறுப்பினராக இருக்கின்ற ஒரு சிலருக்கு கல்வி தகைமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

ஜனாதிபதியினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷமான செய்தி

wpengine

மைத்திரி,கோத்தா ஆகியோரை கொலை செய்ய ரணில் சதி

wpengine

மு.கா தலைவர் பணம் பெற்றாரா? அல்லது கொள்ளையடித்தாரா? இதனை கூறும் உத்தமர்கள் யார்?  

wpengine