பிரதான செய்திகள்

கரையோர பிரதேசங்களில் மழையை விட காற்றின் வேகம் அதிகம்

காங்கேசன்துறைக்கு அப்பால் 500 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழ்முக்கம் மேலும் தீவிரமடைந்து வலிமை மிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை தீவிற்கு மழையினால் ஏற்படும் பாதிப்புகளை விட கடும் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இந்தியா நிர்வாகம்

wpengine

பிரதான பிக்குவினால் ஸ்மார்ட்ஃபோன் பறிமுதல், உயிரை விட்ட இளம் பிக்கு.!

Maash

ஹர்த்தாலுக்கு மன்னார் நகரில் ஆதரவு

wpengine