பிரதான செய்திகள்

கம நெகும நிதி மோசடி! பசில் விசாரணை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறுமென ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ இன்று (17) ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆஜராகியிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியதோடு, கம நெகும திட்டத்தின் 155 மல்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணையே எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

தாருஸ்ஸலாமில் இராப்போசன விருந்தும், உறுப்பினர்கள் சந்திப்பு

wpengine

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

wpengine

ஆலையடி வேம்பில் மினி ஆடைத்தொழிற்சாலை அமைப்பதற்கு அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

wpengine