பிரதான செய்திகள்

கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்ல முடியும்

ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.


எனினும் இதன்போது உரிய ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


நேற்று மாத்தறை பகுதிக்கு சென்றிருந்த அவர் அங்கு தொழிலாளர்கள் பணிகளுக்கு வராமை காரணமாக மீன் விநியோகத்தில் தாமதம் இருப்பதை அவதானித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மீன்களை சந்தைகளுக்கு அனுப்ப தாம் ஆவண செய்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related posts

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து முன்னால் அமைச்சர் கைது

wpengine

நான் கூறியது போல் செயற்பட்டிருந்தால் இந்த ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது – ரணில்.

Maash

மன்னாரில் மூன்றாவது முறை உடைக்கப்பட்ட பிள்ளையார்!இந்துக்கள் விசனம்

wpengine